Colombo (News 1st) ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் தாம் விலகியுள்ளதாக பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.