05-01-2023 | 7:23 PM
Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நிதியுதவி வழங்கியமை, சதித்திட்டம் தீட்டியமை உள்ளிட்ட 13,270 குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சந்தேகநபர்களான நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 பேரின் பிணை கோரிக்கையை கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
தமித் தொடவத்த, ...