29-12-2022 | 5:20 PM
Colombo (News 1st) அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு தீ வைத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் தடுப்புக்காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது, 7 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைத்து வ...