25-12-2022 | 3:50 PM
Colombo (News 1st) புத் அகம் திறந்து புத்தகம் அன்பளிப்போம் எனும் நாமத்துடன், சக்தி - சிரச புத்தக நிவாரண யாத்திரையின் புத்தக விநியோக நடவடிக்கை இன்று(25) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பின்தங்கிய பகுதிகளில் வாழும் சிறார்களின் அடுத்த வருடத்திற்கான கற்றல் செயற்பாடுகளை சிறப்பாக ஆரம்பிப்பதற்கான உதவிகளை ...