24-12-2022 | 2:48 PM
சிறைச்சாலைகளில் வயோதிபர்கள் மற்றும் நாட்பட்ட நோய்களால் பீடிக்கப்பட்டிருக்கும் கைதிகள் தொடர்பில் இலகுவான கொள்கையை கடைப்பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ தெரிவிக்கிறார்.
அத்தகைய கைதிகள் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பல உ...