16-12-2022 | 4:22 PM
Colombo (News 1st) உள்ளூராட்சி மன்ற தேர்தலை விரைவாக நடத்த உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
பேராசிரியர் G.L.பீரிஸ், அநுர பிரியதர்சன யாப்பா, தயாசிறி ஜயசேகர, லக்ஸ்மன் கிரியெ...