13-12-2022 | 4:09 PM
Colombo (News 1st) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கால்நடைகள் உயிரிழந்தமைக்கு அதிக குளிரே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஆய்வு செய்த குழுவினர் தொலைபேசியூடாக தமக்கு இந்த விடயத்தை அறிவித்ததாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த சில தினங...