12-12-2022 | 2:42 PM
Colombo (News 1st) நாட்டின் சில பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மருதானை, தெமட்டகொடை, கிரேண்ட்பாஸ் ஆகிய பகுதிகளில் 12 மணித்தியால விசேட சுற்றிவளைப்புகள் முன்டெுக்கப்பட்டுள்ளன.
இந்த சுற்றிவளைப்புகளின் போ...