10-12-2022 | 5:13 PM
Colombo (News 1st) நாட்டில் நிலவும் குளிருடனான வானிலை படிப்படியாகக் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், தென்மேற்கு பிராந்தியங்களில் குளிருடனான வானிலை தொடர்ந்தும் நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
தென்மேல் வங்காள விரிகுடாவில் உருவான Mandous புயல் தமிழகத்தின...