09-12-2022 | 5:35 PM
Colombo (News 1st) கடந்த மே மாதம் 09 ஆம் திகதி அலரி மாளிகையில் ஒன்று கூடிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட சிலர், கோட்டாகோகம போராட்டக்களத்தில் அமைதியாக செயற்பட்டவர்கள் மீது தடியடி நடத்தி, கொடூரமாக தாக்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 5 அடிப்படை உரிமை...