பாராளுமன்ற தெரிவுக்குழுவை ஸ்தாபிக்க தயார்-ஜனாதிபதி

பொருளாதார குற்றங்கள் தொடர்பில் ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழுவை ஸ்தாபிக்க தயார் - ஜனாதிபதி

by Chandrasekaram Chandravadani 08-12-2022 | 2:18 PM

Colombo (News 1st) பாராளுமன்றம் இணங்கும் பட்சத்தில் பொருளாதார குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை ஸ்தாபிக்க தயாரென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இன்றைய(08) பாராளுமன்ற சபையில் ஜனாதிபதி இதனை கூறினார்.

ஏனைய செய்திகள்