பொருளாதார குற்றங்கள் தொடர்பில் ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழுவை ஸ்தாபிக்க தயார் - ஜனாதிபதி
by Chandrasekaram Chandravadani 08-12-2022 | 2:18 PM
Colombo (News 1st) பாராளுமன்றம் இணங்கும் பட்சத்தில் பொருளாதார குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை ஸ்தாபிக்க தயாரென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இன்றைய(08) பாராளுமன்ற சபையில் ஜனாதிபதி இதனை கூறினார்.