English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
08 Dec, 2022 | 12:08 pm
Colombo (News 1st) இன வேறுபாடின்றி அனைத்து இலங்கையர்களுக்கும் உதவிகளை வழங்குவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
வெளியுறவு கொள்கை தொடர்பாக மாநிலங்கள் அவையில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
30 வருட கால யுத்தத்திற்கு பின்னர் இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நிலையில், அயல் நாடாகிய இந்தியா உதவிகளை வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இந்தியா வாக்களிக்காமல் இருப்பது குறித்தும் வெளிவிவகார அமைச்சர் இதன்போது விளக்கமளித்துள்ளார்.
இலங்கை தமிழர்களுக்கு தொடர்ந்தும் உரிய இடம் வழங்கப்படவில்லை என நம்பியதன் காரணமாகவே வாக்களிக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.
01 Dec, 2023 | 08:07 PM
01 Dec, 2023 | 06:54 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS