English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
04 Dec, 2022 | 3:05 pm
Colombo (News 1st) பிள்ளைகளின் நடத்தைகள் தொடர்பில் பெற்றோர் விசேட கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பிள்ளைகள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் G.விஜேசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
பாடசலைகளை அண்மித்த பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக தமது பிள்ளைகளின் நாளாந்த செயற்பாடுகள் மற்றும் அவர்களின் நடத்தைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இணையத்தளங்களூடாகவும் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதால், சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது குறித்தும் பெற்றோர் விசேட கவனம் செலுத்துவது அவசியம் எனவும் வைத்தியர் வலியுறித்தியுள்ளார்.
07 Feb, 2023 | 09:25 AM
07 Feb, 2023 | 07:02 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS