English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
04 Dec, 2022 | 4:33 pm
Colombo (News 1st) ஈழத்தின் மூத்த படைப்பாளிகளில் ஒருவரான அமரர் தௌிவத்தை ஜோசப்பின் ஆவண ஆய்வக நிலையமொன்று இன்று(04) வத்தளையில் திறந்து வைக்கப்பட்டது.
சாகித்ய ரத்னா விருது பெற்ற அமரர் தௌிவத்தை ஜோசப் அவர்களின் மனைவி பிலோமினா ஜோசப்பினால் இந்த ஆவண ஆய்வக சேகரிப்பு நிலையம் இன்று(04) திறந்து வைக்கப்பட்டது.
இலங்கையின் தமிழ் இலக்கியத்துறைக்கு மகத்தான சேவையாற்றிய அமரர் தௌிவத்தை ஜோசப் அவர்களின் 40ஆம் நாள் நினைவு தினத்தினை முன்னிட்டு இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அமரர் தௌிவத்தை ஜோசப் சேகரித்த புத்தகங்கள் மற்றும் அவர் பெற்றுக்கொண்ட விருதுகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன
இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் மற்றும் அமரர் தௌிவத்தை ஜோசப்பின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
01 Dec, 2023 | 08:07 PM
01 Dec, 2023 | 06:54 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS