English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
03 Dec, 2022 | 7:39 pm
Colombo (News 1st) வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் யானை – மனித மோதல்களில் 127 பேர் உயிரிழந்துள்ளதுடன், 395 யானைகள் உயிரிழந்துள்ளதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வள பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இன்று (03) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.
அநுராதபுரம் மாவட்டத்தில் யானை – மனித மோதல் அதிகரித்து செல்கின்றமை தொடர்பில் இந்த ஊடக சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.
நாட்டில் யானைகள் நடமாடும் 16 இடங்களில் மனிதர்களின் செயற்பாடுகளால் தடையேற்பட்டுள்ளமை இதன்போது வௌிக்கொணரப்பட்டது.
அநுராதபுரம் மாவட்டத்தில் யானைகள் அதிகளவில் நடமாடும் 05 இடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், அங்கு யானைகளின் நடமாட்டத்திற்கு மனித செயற்பாடுகளால் இடையூறு ஏற்பட்டுள்ளமையால், யானை – மனித மோதல்கள் அதிகரித்துள்ளதாக குறித்த ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
04 Feb, 2023 | 06:04 PM
04 Feb, 2023 | 05:04 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS