02-12-2022 | 4:52 PM
Colombo (News 1st) இன்று (02) இரவு 10 மணி முதல் நாளை (03) பிற்பகல் ஒரு மணி வரை கொழும்பின் பல பகுதிகளில் 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமு...