English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
26 Nov, 2022 | 3:28 pm
Colombo (News 1s) இலங்கையிலிருந்து வெளிநாட்டு சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படும் கதலி வாழைப்பழத்தின் முதலாவது தொகுதி இன்று துபாய்க்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
இராஜாங்கனை பிரதேசத்தில் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கதலி வாழைப்பழங்கள் முதன்முறையாக வெளிநாட்டு சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, 12,500 கிலோகிராம் கதலி வாழைப்பழங்கள் துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன.
எதிர்வரும் காலங்களில் உள்நாட்டு கதலி வாழைப்பழங்களை பிரதி சனிக்கிழமைகளில் துபாய் சந்தைக்கு ஏற்றுமதி செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதனூடாக வாரத்திற்கு 10 ஆயிரம் அமெரிக்க டொலர் வருமானம் நாட்டிற்கு கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
02 Feb, 2023 | 05:16 PM
26 Jan, 2023 | 05:27 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS