English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
23 Nov, 2022 | 7:05 am
Colombo (News 1st) இந்தோனேஷியாவின் ஜாவா தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணிகள் இரண்டாவது நாளாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தோனேஷியாவின் ஜாவா தீவுகளில் நேற்று முன்தினம்(21) திங்கட்கிழமை 5.6 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் பதிவானது
இந்த நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தது 268 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 151 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பாடசாலை நேரம் என்பதன் காரணமாக நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களில் அதிகளவானோர் பாடசாலை மாணவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், 22,000 சேதமடைந்துள்ளதுடன், 58,000 பேர் தமது இருப்பிடங்களிலிருந்து வௌியேற்றப்பட்டுள்ளனர்.
27 Jan, 2023 | 05:21 PM
25 Jan, 2023 | 04:14 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS