19-11-2022 | 3:33 PM
Colombo (News 1st) சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல் மேலும் அதிகரித்துள்ளது.
அண்மையில் போதைப்பொருள் தொடர்பிலான சட்டம் கடுமையாக்கப்பட்டதை அடுத்து, அதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நாளாந்தம் கைது செய்யப்படுவதால், விளக்கமறியலில் வைக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள்...