12-11-2022 | 3:57 PM
Colombo (News 1st) கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற கைதி ஒருவர் நான்கு நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளார்.
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற கைதி ஒருவர் வெலிகந்த - சிங்கபுர வனப்பகுதியில் காணாமல் போயிருந்த நிலையில், கண்டுபிடிக்கப்பட்டார்.&nb...