05-11-2022 | 3:38 PM
Colombo (News 1st) நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியினால் மேலும் 10 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த 3 குடும்பங்களை சேர்ந்தவர்களே படகு மூலம் இன்று அதிகாலை தனுஷ்கோடி கடற்கரையை சென்றடைந்துள்ளனர்.
இவர்களில் இரண்டு சிறுவர்களும் ம...