English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
01 Nov, 2022 | 5:01 pm
Colombo (News 1st) தரம் குறைந்த சேதன பசளையை விநியோகிக்கும் நிறுவனங்களை தடை செய்யப்பட்ட நிறுவனங்களின் பட்டியலில் உள்ளடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வித கொடுப்பனவுகளையும் குறித்த நிறுவனங்களுக்கு பெற்றுக்கொடுக்காதிருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.
இம்முறை பெரும்போகத்திற்கு தேவையான உரத்தினை விநியோகிப்பது தொடர்பில் நாட்டில் சேதன பசளை தயாரிக்கும் அனைத்து நிறுவனங்களுடனும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
பெரும்போகத்தில் நெற்செய்கைக்கு 30% சேதன பசளையும் 70% இரசாயன பசளையும் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இம்முறை பெரும்போகத்தில் நெற்செய்கைக்காக ஒரு 1,50,000 மெட்ரிக் தொன் சேதன பசளை தேவைப்படுகிறது. எனினும், 80,000 மெட்ரிக் தொன் சேதன பசளை மாத்திரமே தற்போது உர உற்பத்தி நிறுவனங்களிடம் உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
20 Mar, 2023 | 02:25 PM
11 Mar, 2023 | 04:21 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS