கார் விபத்தில் மூவர் உயிரிழப்பு

அனுராதபுர கார் விபத்தில் மூவர் உயிரிழப்பு

by Staff Writer 17-10-2022 | 3:13 PM

Colombo (News 1st) அனுராதபுரம் - பாதெனிய வீதியின் தலதாகம சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

காரொன்று எல்ல பகுதியில் வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்துக்குள்ளான காரில் ஐவர் பயணித்திருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.