.webp)

Colombo (News 1st) இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேரை அந்நாட்டு கடலோர பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகுகளுடன், கைது செய்யப்பட்ட 5 மீனவர்களும் தூத்துக்குடிக்கு அழைத்துச் செல்லப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
