இலங்கை மீனவர்கள் ஐவர் இந்தியாவில் கைது

இலங்கை மீனவர்கள் ஐவர் இந்திய கடலோர பாதுகாப்பு பிரிவினரால் கைது

by Bella Dalima 15-10-2022 | 4:42 PM

Colombo (News 1st) இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேரை அந்நாட்டு கடலோர பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகுகளுடன், கைது செய்யப்பட்ட 5 மீனவர்களும்  தூத்துக்குடிக்கு அழைத்துச் செல்லப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.