14-10-2022 | 3:51 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - நவாலி, அட்டகிரி பகுதியில் தனியார் காணி ஒன்றில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
காணி உரிமையாளரிடமிருந்து கிடைத்த தகவலுக்கு அமைய, கைக்குண்டுகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, மீட்கப்பட்ட கைக்குண்டுக...