10-10-2022 | 5:06 PM
Colombo (News 1st) அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவர் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே முன்னிலையில் இன்று(10) குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டது.
குற்றப்பத்திரிகையை கையளித்த பின்னர், பிரதிவாதிகளான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சதொசவின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண...