22ஆவதுஅரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை அடுத்த பாராளுமன்ற அமர்வில் விவாதிக்க தீர்மானம்

22ஆவதுஅரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை அடுத்த பாராளுமன்ற அமர்வில் விவாதிக்க தீர்மானம்

22ஆவதுஅரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை அடுத்த பாராளுமன்ற அமர்வில் விவாதிக்க தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

06 Oct, 2022 | 1:07 pm

Colombo (News 1st) 22ஆவதுஅரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது இந்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வு எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்