பழைய கோபங்களை மறந்து ஒன்றிணையுமாறு ஜனாதிபதி மீண்டும் அழைப்பு

by Bella Dalima 06-10-2022 | 10:08 PM

Colombo (News 1st) பழைய கோபங்களை மறந்து ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று மீண்டும் பகிரங்க அழைப்பு விடுத்தார்.

தனது வௌிநாட்டு விஜயங்கள் மற்றும் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பாக ஜனாதிபதி சபையில் இன்று விசேட உரையாற்றினார்.

உரையை காணொளியில் காண்க...