06-10-2022 | 4:52 PM
Colombo (News 1st) இலங்கை தொடர்பிலான மற்றுமொரு பிரேரணை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, வட அயர்லாந்து, வடக்கு மெசடோனியா, ஜெர்மனி, மலாவி, மாண்டினீக்ரோ ஆகிய இணை அனுசரணை நாடுகள் முன்வைத்துள்ள...