English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
04 Oct, 2022 | 8:39 am
Colombo (News 1st) மூன்று மாவட்டங்களுக்கு தேவையான 175,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் முதல் தொகுதியாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
பெரும்போகத்தில் சோளச் செய்கைக்காக இந்த உரத் தொகை விநியோகிக்கப்பட்டுள்ளது.
மொனராகலை, குருணாகல் மற்றும் அனுராதபுரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கான யூரியா விநியோகம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் ஆலோசனைக்கமைய கொமர்ஷல் உர நிறுவனத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய மொனராகலை மாவட்டத்தின் சியம்பலாண்டுவ, எத்திமலே மற்றும் தம்பகல்ல பிரதேசங்களில் சோளச் செய்கைக்கு 75,000 மெட்ரிக் தொன் யூரியா உரமும் குருணாகல் மாவட்டத்தின் எஹதுவெவ பிரதேசத்திற்கு 25,000 மெட்ரிக் தொன் யூரியா உரமும் அனுராதபுரம் மாவட்டத்தின் மிஹிந்தலை மற்றும் கலென்கபிந்துவெவ பிரதேசங்களுக்கு 75,000 மெட்ரிக் தொன் யூரியா உரமும் விநியோகிக்கப்பட்டுள்ளது.
06 Dec, 2023 | 08:17 AM
01 Dec, 2023 | 04:15 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS