மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் செயற்றிட்டத்தின் 6ஆம் கட்டம் நாளை(05) ஆரம்பம்

by Staff Writer 04-10-2022 | 7:52 AM

Colombo (News 1st) மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் செயற்றிட்டத்தின் 06ஆம் கட்டம் நாளை(05) ஆரம்பமாகின்றது.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் இந்த செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று(04) காலை இடம்பெறவுள்ளது.

நாளை(05) முதல் ஒரு மாத காலத்திற்கு பேராதனை பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.