04-10-2022 | 4:13 PM
Japan: வட கொரியாவின் ஏவுகணை ஜப்பான் வான்பரப்பைக் கடந்து பசுபிக் பெருங்கடலில் வீழ்ந்துள்ளது. இதனால் தமது மக்களுக்கு பாதுகாப்பாக இருக்குமாறு ஜப்பான் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், வடக்கு ஜப்பானில் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
2017 ஆம் ஆண்டிற்கு பிறகு ஜப்பானுக்கு மேல் பறந்த ...