Colombo (News 1st) கம்பஹா தங்கோவிட்ட பகுதியில் இன்று(02) அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் 29 வயதான யுவதியொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.