01-10-2022 | 3:59 PM
Colombo (News 1st) யாழ் - வல்வெட்டித்துறையில் உடல் கருகிய நிலையில் தம்பதியின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, இன்று அதிகாலை சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
வல்வெட்டித்துறை A.G.A ஒழுங்கை, நெடியகாடு பகுதியில் உள்ள வீடொன்றிலேயே இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளத...