29-09-2022 | 3:48 PM
Colombo (News 1st) நாட்டின் தென்மேற்கு பிராந்தியத்தின் சில பகுதிகளில் எதிர்வரும் தினங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, காலி , மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறி...