28-09-2022 | 3:31 PM
Colombo (News 1st) முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி ஹீன்கெந்த ஆகியோருக்கு எதிராக கொழும்பு பிரதம மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிரதம நீதிபதி தமித் தொடவத்த முன்னிலையில் குற்றப்பத்திர...