English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
27 Sep, 2022 | 7:35 pm
Colombo (News 1st) இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று கொழும்பில் நேற்று (26) இடம்பெற்றது.
இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில், சமகால அரசியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒலுவில் துறைமுகத்தின் தற்போதைய நிலைமை , அதனை அண்மித்த பகுதியில் உள்ள கிராமங்கள் கடலரிப்பிற்கு உள்ளாவது தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் இந்திய உயர்ஸ்தானிகரிடம் கூறியுள்ளார்.
மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்யும் இந்தியாவின் நிதியுதவி திட்டத்தின் கீழ், ஒலுவில் துறைமுகத்தையும் அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரினால் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக ஊடப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 Sep, 2023 | 09:40 PM
23 Sep, 2023 | 06:15 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS