தம்புத்தேகம வங்கியொன்றில் 2 கோடி ரூபா கொள்ளை

by Staff Writer 26-09-2022 | 3:22 PM

Colombo (News 1st) தம்புத்தேகம பிரதேசத்திலுள்ள தனியார் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக கொண்டுசெல்லப்பட்ட 2 கோடி ரூபாவிற்கும் அதிக பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

50 வயது மதிக்கத்தக்க சந்தேகநபர்களே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.