Colombo (News 1st) சில இடங்களை அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
- பாராளுமன்ற கட்டடத்தொகுதியை அண்மித்த பிரதேசம்
- உயர் நீதிமன்ற வளாகம்
- மேல் நீதிமன்ற வளாகம்
- கொழும்பு நீதவான் நீதிமன்றம்
- சட்டமா அதிபர் திணைக்களத்தை அண்மித்த பிரதேசம்
- ஜனாதிபதி செயலகம்
- ஜனாதிபதி மாளிகை
- கடற்படை தலைமையகம்
- பொலிஸ் தலைமையகத்தை அண்மித்த பகுதிகள்
- அகுரகொட பாதுகாப்பு அமைச்சு
- இராணுவ தலைமையகம்
- விமானப்படை தலைமையகம்
- பிரதமர் அலுவலகம்
- அலரி மாளிகை
- பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்படைத்தளபதிகளின் வீடுகள் அமைந்துள்ள பிரதேசங்கள்
என்பன அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளன.