பெரும்போகத்தில் சேதன பசளையை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 20,000 ரூபா உர மானியம்

பெரும்போகத்தில் சேதன பசளையை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 20,000 ரூபா உர மானியம்

பெரும்போகத்தில் சேதன பசளையை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 20,000 ரூபா உர மானியம்

எழுத்தாளர் Bella Dalima

17 Sep, 2022 | 5:01 pm

Colombo (News 1st) பெரும்போகத்தில் சேதன பசளையை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 20,000 ரூபா உர மானியம் வழங்கப்படவுள்ளது.

இதற்கான அனுமதி கிடைத்துள்ளதாகவும் 16,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

2022 /23 ஆம் ஆண்டிற்கான பெரும்போகத்தில் 30% சேதன உரத்தையும் 70% இரசாயன உரத்தையும் பயன்படுத்தி நெற்செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய திணைக்களத்தினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பெரும்போகத்தில் இரசாயன உரம் மூலம்  விவசாயம் மேற்கொள்வோருக்கு ஏக்கருக்கு  50 கிலோகிராம் யூரியாவை 10,000 ரூபாவிற்கு வழங்க ஜனாதிபதி அனுமதியளித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்