English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
17 Sep, 2022 | 5:01 pm
Colombo (News 1st) பெரும்போகத்தில் சேதன பசளையை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 20,000 ரூபா உர மானியம் வழங்கப்படவுள்ளது.
இதற்கான அனுமதி கிடைத்துள்ளதாகவும் 16,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
2022 /23 ஆம் ஆண்டிற்கான பெரும்போகத்தில் 30% சேதன உரத்தையும் 70% இரசாயன உரத்தையும் பயன்படுத்தி நெற்செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய திணைக்களத்தினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பெரும்போகத்தில் இரசாயன உரம் மூலம் விவசாயம் மேற்கொள்வோருக்கு ஏக்கருக்கு 50 கிலோகிராம் யூரியாவை 10,000 ரூபாவிற்கு வழங்க ஜனாதிபதி அனுமதியளித்துள்ளார்.
11 Oct, 2022 | 09:39 AM
21 Mar, 2023 | 04:06 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS