17-09-2022 | 5:01 PM
Colombo (News 1st) பெரும்போகத்தில் சேதன பசளையை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 20,000 ரூபா உர மானியம் வழங்கப்படவுள்ளது.
இதற்கான அனுமதி கிடைத்துள்ளதாகவும் 16,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
2022 /23 ஆம் ஆண்டிற்கான பெரும்போகத்தில் 30% சே...