12-09-2022 | 2:31 PM
Colombo (News 1st) விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நடிகை தமித்தா அபேரத்னவிற்கு இன்று(12) பிணை வழங்கப்பட்டுள்ளது.
தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் செல்ல, கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று(12) உத்தரவிட்டார்.
கடந்த 07ஆம் திகதி பத்தரமுல்லை - தியத்த உயன பகுதியில் வைத்து, கொழும...