02-09-2022 | 6:05 PM
Colombo (News 1st) கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் நாளை (03) காலை 8 மணி முதல் நாளை மறுதினம் (04) அதிகாலை 2 மணி வரை 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக, தெஹிவளை - கல்கிசை, கோட்டை மற்றும் கடுவெல மாநகர சபைக்குட்பட்ட பகு...