.webp)

Colombo (News 1st) பிரதமரின் காரியாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்தமை, சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ள பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் இம்மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று தேரர் வருகை தந்திருந்தார்.
இதன்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
