.webp)

Colombo (News 1st) தற்போதைய சூழ்நிலையில் செப்டம்பர் மாதத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களையும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Online மற்றும் நேரடி விரிவுரைகளில் கலந்துகொள்ள மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
