21-08-2022 | 5:26 PM
Colombo (News 1st) அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரும் பேலியகொடை விசேட விசாரணைப் பிரிவில் தடுத்துவைத்து விசாரணை செய்யப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
72 மணித்தியால தடுப்புக்காவல் உத்தரவின் கீழ், சந்தேகநபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொல...