16-08-2022 | 9:01 AM
Colombo (News 1st) இன்று(16) முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை, தினமும் 03 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்திலுள்ள முதலாவது பிறப்பாக்கி செயலிழந்தமையால், நாளாந்த மின்வெட்டு காலத்தை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் ...