3 காட்டு யானைகளின் உடல்கள் மீட்பு

மிஹிந்தலையில் 3 காட்டு யானைகளின் உடல்கள் மீட்பு

by Staff Writer 14-08-2022 | 5:18 PM

Colombo (News 1st) மிஹிந்தலை - புதுக்குளம் வயல் நிலத்தில் 03 காட்டு யானைகளின் உடல்கள் இன்று(14) பகல் மீட்கப்பட்டன.

சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக வனவிலங்கு அதிகாரிகள், கால்நடை வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு வரவுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.