13-08-2022 | 7:06 PM
நாட்டின் ஐந்து மாகாணங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக நுளம்புகள் அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு, மேல், வடமேல் மற...