08-08-2022 | 5:44 PM
விளக்கமறியலில் வைக்கப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலினுக்கு கொழும்பு கோட்டை நீதவான் இன்று பிணை வழங்கினார்.
தலா 05 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்வதற்கு அவருக்கு அனுமதி கிடைத்தது.
எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்ப...